/* */

காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.

தினசரி சந்தை வியாபாரிகள்

HIGHLIGHTS

காரைக்குடியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,இன்று முதல் தமிழகமெங்கும் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி மதியம் 12 மணிவரை காய்கறி, இறைச்சி கடைகள் பலசரக்கு மளிகை கடைகள் உட்பட சில கடைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் இயங்கிவரும் தினசரி சந்தை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட 12 மணியை தாண்டி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து, வியாபாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளை எச்சரித்து கடையை அடைக்க செய்தனர்.


Updated On: 10 May 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது