/* */

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேர் என மொத்தம் 17 . 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
X

சிவகங்கையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 12 ஆயிரத்து 226 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 95 ஆயிரத்து 473 பேரும். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 416 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இது தவிர கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 3334 பேருக்கு செலுத்தப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில்

Updated On: 30 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!