/* */

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ்.

பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவை...

HIGHLIGHTS

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ்.
X

பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கடந்த 07.03.௨௧ ம் தேதி வளர்மதி, க.பெ சந்தியேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மானாமதுரை காவல் நிலைய குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனசேகர்,ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வழக்கில் தொடர்புடைய இவர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் பரிந்துரையின் பேரில்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவின் படி தடுப்புக் காவல் (குண்டர்) சட்டத்தில், மானாமதுரை காவல் இன்ஸ்பெக்டர் அனுசா மனோகரியால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 14 May 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?