/* */

தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க மொபைல் எண் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றிய புகார் அளிக்க தேர்தல் பார்வையாளர் மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க   மொபைல் எண் வெளியீடு
X

இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளின் பார்வையாளராக சாந்தாவை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர், மாவட்டத்தில் அனைத்து வாக்கு மையங்கள், வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வுநடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறார் .

இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் கூறுகையில், மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வெற்றி பெறும் நோக்கில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் அனைத்து விதமான தேர்தல் குறித்த புகாரினை நேரடியாக பொதுமக்கள், தேர்தல் பார்வையாளரிடம் 9363105413 என்ற கைக்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், நேரடியாகவும் எந்த நேரத்திலும் அவரிடம் தெரிவிக்கலாம்.

வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவரும் தேர்தல் குறித்த புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Sep 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!