/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுதினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் நடந்த நீட் தேர்வை 557 மாணவ, மாணவிகள் எழுதினர்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுதினர்
X

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள்.

இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பில் உளள் டிஏவி தனியார்பள்ளி ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் குளோபல் தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய 2 ,மையங்களில் தேர்வு எழுத இன்று காலை 11முதல் மாணவ,மாணவியர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2மணிக்கு தேர்வு தொடங்கியது.

பெல் டிஏவியில், 360 பேர் எழுதவேண்டிய நிலையில் 334மாணவ,மாணவியர்கள் தேர்வு. எழுதினர்அதேபோல மற்றொரு மையமான மேல்விஷாரம குளோபல் பொறியியல் கல்லூரியில் 240க்கு 223 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் 2மையங்களிலும் நடந்த தேர்வில் 43பேர்ஆப்சென்ட் ஆகியதில் 557 ,மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வுகளில் பங்குபெற்றவளுக்கு பேருந்து வசதிகள்,மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளனைத்தையும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது..

Updated On: 12 Sep 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்