/* */

200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்

இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு ரூ 4 லட்சம் மதிப்பில் அரிசி,மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்
X

இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரம் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி,மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி,இவர் அப்பகுதியில் பிரதீப் இன்ஜினியரிங் கம்பெனியை நடத்திவருகிறார் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

இந்நிலையில். கொரோனா ஊரங்கில் வருமானமின்றி சிக்கராஜபுரம். அதைச்சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் குறித்து கேட்டறிந்து, ₹400000 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகுப்பை 200 திருநங்கைகளுக்கு தொழிலதிபர் நல்லத்தம்பி வழங்கினார. அவருடன் சமூக ஆர்வலர் தீனா கலந்து கொண்டார்.

Updated On: 18 Jun 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  6. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  8. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...