You Searched For "#வழங்கிய"
தஞ்சாவூர்
தஞ்சை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: முன்னாள் மாணவர்கள்...
1980-இல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது
பொன்னேரி
பொன்னேரியில் 28 பேருக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் வீட்டுமனை பட்டா...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.
பொன்னேரி
பொன்னேரியில் 28 பேருக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் வீட்டுமனை பட்டா...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.
பொன்னேரி
பாலவாக்கம் இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய...
பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி நேரில் சென்று சாதி சான்றிதழை...
ஆவடி
அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை...
அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண...
ராணிப்பேட்டை
200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்
இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு ரூ 4 லட்சம் மதிப்பில் அரிசி,மளிகை...
சைதாப்பேட்டை
அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு:...
அதிமுக ஆட்சி காலத்தில் மருத்தவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி
திருமழிசையில் புரட்சி பாரதம் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கினர்
திருமழிசை பகுதியில் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர், படுக்கைகள் பாரத்...
கும்மிடிப்பூண்டி பாரத் ஆக்சிஜன் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர், படுக்கைகள் உள்ளிட்டவைகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரிடம்...
ஜெயங்கொண்டம்
விசிறி விற்கும் மூத்த தம்பதிக்கு மளிகைபொருள்கள் வழங்கிய அரியலூர்
விசிறி விற்பனை செய்யும் தம்பதியருக்கு, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி
பூவலம்பேடு: தீ விபத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ
பூவலம்பேடு கிராமத்தில் குடிசை தீயில் எரிந்து நாசம்; குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி வழங்கிய...
தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண உதவிகளை போலீஸ் எஸ்.பி வழங்கினார்.