/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 1293பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க நகர்புற ஊள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 28ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் இன்றோடு 1293 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மனுக்கள் பெறப்படும் பணிகள் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதில் மாவட்டத்தில் உள்ள6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட மொத்தம் 1293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன

அரக்கோணம் நகராட்சியில் - 216,

ஆற்காட்டில் -116,

மேல்விஷாரத்தில் - 137,

இராணிப்பேட்டை -126,

சோளிங்கர் - 167,

வாலாஜா -,88

மற்றும் பேரூராட்சிகளான

அம்மூர் - 70,

கலவை. -49,

காவேரிப்பாக்கம் - 64,

நெமிலி. - 53,

பணப்பாக்கம்.- 44 ,

தக்கோலம். -,65,

திமிரி. -56,

விளாப்பாக்கத்தில் -46

என நகராட்சிகளில் மொத்தம் 846 மனுக்களும் பேரூராட்சிகளில் மொத்தம் 447 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Feb 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்