/* */

போலீசாரை கண்டித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

ஓடாத வாகனங்கள் மீது பொய் வழக்கு போடுவதாக போலீசாரை கண்டித்து அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

போலீசாரை கண்டித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் லாரி ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ஓடாத வாகங்கள் மீது கூட அடிக்கடி காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 23 Feb 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு