/* */

இராமநாதபுரம் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது.

எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மா.செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

HIGHLIGHTS

இராமநாதபுரம் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது.
X

இராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபகாலமாக கட்சித் தொண்டர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அப்போது கட்சி தலைமை இல்லாமல் இருப்பதாகவும், தலைமை ஏற்பதற்கு வரவேண்டும் என தொண்டர் கூறுகிறார். அதற்கு வருவேன் என சசிகலா பதிலளிக்கிறார். உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமென நிர்வாகி கூறுகிறார். தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சசிகலா கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Updated On: 8 Jun 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி