Begin typing your search above and press return to search.
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா பகுதி அருகே, காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.