You Searched For "#pamban"
இராமநாதபுரம்
பாம்பனில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
இராமநாதபுரம்
பாலிஷ் செய்வதாகக்கூறி மோசடி: மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு தர்ம
பாம்பன் மீனவ கிராமத்தில் பாலிஷ் செய்வதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை மரத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இராமநாதபுரம்
பாம்பன் தெற்குவாடியில் நள்ளிரவில் தீவிபத்து: வீட்டிற்குள் உறங்கிய...
பாம்பன் தெற்குவாடி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.
இராமநாதபுரம்
பாம்பனில் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு பாம்பன் வடக்கு கடற்கரையில் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராமநாதபுரம்
பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மீனவ குடும்பங்கள்...
பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மீனவ குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இராமநாதபுரம்
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
பச்சை நிறத்தில் மாறிய கடல் நீர்: பாம்பன் மீனவர்கள் அச்சம்
பாம்பன் கடற்பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இராமநாதபுரம்
பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
ராமேஸ்வரம் - பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை...
தூக்குப்பாலத்தில் சென்சார் கருவிபொருத்தி ஆய்வு நடந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது
இராமநாதபுரம்
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 20 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம்
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 20 பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம்
பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும்...
பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும் பழுதானதால் ரயில் பயணிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகினர்.