/* */

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் : புதுக்கோட்டை சாலையில்

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் புதுக்கோட்டை சாலையில் வரையப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு  ஓவியம் : புதுக்கோட்டை சாலையில்
X

சாலையில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மச்சுவாடி அருகே சாலையில் கொரோனா தடுப்பூசியைப் பற்றி சாலையில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியம் வரவேற்பை பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. வரையப்பட்ட அந்த ஓவியத்தில் போக்குவரத்து காவலர் கையில் தடுப்பூசியை ஒரு பக்கம் வைத்துக் கொண்டும், மறுபக்கம் முகக்கவசம் கையில் வைத்துக் கொண்டு இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.


அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்ற வசனங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஓவியத்தை ரசித்து பார்த்து செல்கின்றனர்.

Updated On: 18 Jun 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்