/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆசிரியர் சண்முகநாதனை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியர்  புதுக்கோட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்
X

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் 

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்து மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன், பள்ளி மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக சண்முகநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இன்று காலை அவர் தனக்கு நெஞ்சுவலி என்று கூறியதை தொடர்ந்து அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் சண்முகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை திருமயம் கிளைச் சிறையில் வைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

Updated On: 23 Sep 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  6. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  7. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  10. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்