/* */

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரியையொட்டி ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு
X

 பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா ஸமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா ஸமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டைமாவட்டம் பெருங்களூரில்உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா ஸமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவச்சாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடந்தது

ஸ்ரீவம்சோதாரகர் சுவாமிக்கு, ஸ்ரீ மங்களாம்பிகா சுவாமிக்கு மங்கள வாத்தியம் முழங்க பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகமும் நான்கு காலபூஜையும் நடந்தது . கோயில் நிர்வாகிகள் எஸ்.கே.பி.சிடி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஞான ஸ்கந்த குருக்கள், பிரபு குருக்கள் கோயில்பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர்


Updated On: 1 March 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?