/* */

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ ஆய்வு
X

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கபபடும் உணவு குறித்து எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோன தொற்று பாதித்து 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களுக்கு தனியார் உணவுகளில் இருந்து காலை மாலை இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது .

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோன வார்டுக்கு இன்று ஆய்வு செய்வதற்காக சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கொரோன நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பேக்கிங் செய்து கொண்டு வரப்பட்ட உணவைப் பிரித்து அதன் தரத்தை குறித்தும் ஆய்வு செய்தார்

Updated On: 31 May 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...