/* */

தொடர் மழையின் காரணமாக பொரியின் விலை கிடுகிடு உயர்வு

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், தொடர் மழையால் பொரியின் விலை உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் மழையின் காரணமாக   பொரியின் விலை கிடுகிடு உயர்வு
X

ஆயுத பூஜையை முன்னிட்டு,  புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கடைகளில், பொருட்களை வாங்கும் பொது மக்கள்.

நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு மிக முக்கியமான பொருளாகக் கருதப்படுவது பொரி, பொட்டுக்கடலை, அவல், பழங்கள், பூ இவைகளை வைத்து கடைகளிலும், வீடுகளிலும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை, தொடர் மழையின் காரணமாக அதிகரித்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வந்ததால், பொறி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து வந்துள்ளனர். காயவைத்த அரிசி தொடர் மழையில் நனைந்து காயாமல் ஈரப்பதமாக இருந்ததால் அதிக அளவில் பொரியை உற்பத்தி செய்ய முடியவில்லை.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கடைகளில் தொடர் மழையின் காரணமாக அதிக அளவில் பொரி முட்டைகள் உற்பத்தி செய்ய முடியாததால் பொரியின் விலை அதிகரித்து உள்ளது. குறிப்பாக 300 ரூபாய்க்கு மூட்டை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக 450 ரூபாய்க்கு ஒரு முட்டை பொரி விற்பனை ஆகி வருகிறது.

Updated On: 13 Oct 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!