/* */

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் அமைப்பு

புதுக்கோட்டையில் சமூக சேவை அமைப்பு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் அமைப்பு
X

புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சமூகசேவகர் அவர் தலைமையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்து கொரேனா நோயாளிகளுக்கு உதவி வருகின்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கிவருகின்றனர்.

தண்ணீர் பாட்டில், நெல்லிக்காய் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருட்களை கொரனா பிரிவுக்கு எதிரே உள்ள பயணியர் பிரிவில் வைத்து வழங்கி வருகின்றனர்.

நோயாளிகளுக்கு ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் தண்ணீர் உள்ளிட்டவைகள் தேவைப்பட்டால் உடனடியாக அவர்களுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்.

அவ்வாறு கேட்கும் பட்சத்தில் அந்த அமைப்பினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..

Updated On: 28 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது