/* */

ஊரடங்கை மீறி திறந்த கடைகள், மூடி சீல் வைத்து அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி திறந்த கடைகளை மூடி சீல் வைத்து கோட்டாட்சியர் அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி திறந்த கடைகள், மூடி சீல் வைத்து அபராதம்
X

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள இரும்பு மெட்டீரியல் கடை மற்றும் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள (ஸ்வீட் கடைஆகிய இரண்டு கடைகளும் கொரோன ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

இதனை கண்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கடையை இழுத்து மூடி இரண்டு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்து மேலும் இரண்டு கடை களுக்கும் 5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வில் கோட்டாட்சியர் டெய்சி குமார் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

Updated On: 20 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?