/* */

ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடியது

புதுக்கோட்டை மாவட்டத்தில்.

HIGHLIGHTS

ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடியது
X

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதிக அளவில் கூட்டங்கள் கூட கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்படாததால் வெறிச்சோடி பள்ளிவாசல்கள் காணப்படுகிறது.


இஸ்லாமியர்கள் அவர்கள் வீடுகளில் ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வெறிச்சோடி காணப்படுகிறது அதேபோல் பள்ளிவாசல்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







Updated On: 14 May 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!