/* */

பெரம்பலூர்: 33 ஆண்டுகள் பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 33 ஆண்டுகள் பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

மிகவும் பழுதடைந்து காணப்பட்ட அந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து இன்று அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய பாதுகாப்போடு பொருள் மற்றும் உயிர் சேதமின்றி தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரைமட்டமாகும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாடாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த தொட்டியை இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

Updated On: 4 Oct 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...