/* */

பெரம்பலூரில் டீ கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரில் டீ கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் டீ கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
X

பெரம்பலூரில் தற்கொலை செய்து கொண்ட டீக்கடை உரிமையாளர்  செல்வராஜ். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் டீ கடை நடத்தி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் .

இன்று காலை வெகு நேரமாக ஆகியும் கடை திறக்காததால் அருகில் உள்ளவர்கள் கடையை திறந்து உள்ளே பார்த்தபோது மின் விசிறியில் செல்வராஜ் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெரம்பலூர் காவல் துறையினர் உயிரிழந்த செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Oct 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்