/* */

பெரம்பலூர்: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: சார் பதிவாளர்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று லஞ்சஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ஹேமசந்திரா தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? ஊழியர் யாரும் கைது செய்யப்பட்டார்களா? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Sep 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!