/* */

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு
X

பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வன பகுதியில் விட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியிலும் செடி , கொடி கள் வளர்ந்து புதர் போன்று இருப்பதால் விஷ ஜந்துக்களின் கூடமாக மாறி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க திரளான பொதுமக்கள் வந்திருந்தனர் . அவர்களில் சிலர் மாவட்ட கருவூலம் எதிரே உள்ள பூங்காவின் மரத்தடியில் அமர்ந்திருந்தனர் . அப்போது ஒரு கல்லுக்கு இடையே சாரை பாம்பு தலையை தூக்கி நின்றுள்ளது,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவலை தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து நவீன கருவிகள் உதவியுடன் சுமார் 7 அடி நீள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர் . மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Updated On: 19 Oct 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!