/* */

You Searched For "Collector office"

தென்காசி

ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தென்காசி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
காஞ்சிபுரம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சரியாக மூடப்படாத மழை நீர் வடிகால்...

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட மழைநீர் வடிகால் நடைமேடை பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு டைல்ஸ் ஒட்டபட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சரியாக மூடப்படாத மழை நீர் வடிகால் வாய்க்கால்
திருவண்ணாமலை

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக...

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகியின் மனைவி, குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மனைவி
செய்யாறு

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு...

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்
விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
நாகப்பட்டினம்

வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி...

வீட்டிற்கு செல்ல பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு...

வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு
தர்மபுரி

பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

தர்மபுரி அருகே பத்திரம் பதிவு செய்ய விதித்த தடையை நீக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
மதுரை மாநகர்

மதுரை விமானநிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த விரைவில்...

"திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால்தான், மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர், அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது"

மதுரை விமானநிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த விரைவில் முதலமைச்சர் உத்தரவிடுவார்: அமைச்சர் தகவல்
தர்மபுரி

மக்கள்தொகை தின விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கினார்

தர்மபுரியில், மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மக்கள்தொகை தின விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கினார்
பெரம்பலூர்

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி ஒன்றரை வயது மகளுடன்...

கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 வது முறையாக கண்ணீர் மல்க மனு கொடுத்த மனைவி.

வெளிநாட்டில் இறந்த  கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி  ஒன்றரை வயது மகளுடன் மனு
காஞ்சிபுரம்

முடிதிருத்தும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி மனு

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க சிறப்பு அனுமதி அளிக்க கோரி மனு அளித்தனர்

முடிதிருத்தும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி  மனு