/* */

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ 1,22,500 பறிமுதல்

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லஞ்ச பணம் ரூ. 1,22500 ஐ பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச  பணம் ரூ 1,22,500 பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லஞ்ச பணம்

தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், சார் -பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு அதிகமாக லஞ்சம் பெறுவதாக வந்த தொடர் புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அலுவலக உதவியாளர் இளங்கோவன் என்பவரிடமிருந்து ரூ. 2,500 பணமும்,புரோக்கர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து ரூ. 1,22,500கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 1 Oct 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...