/* */

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில்  மனு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் மனு.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய கூடாது என கோரிக்கை மனுவில் தெரிவித்தனர்.

Updated On: 2 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு