/* */

பெரம்பலூரில் இன்று 236 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று  236 பேருக்கு கொரோனா
X
பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 98 பேருக்கும், வேப்பந்தட்டையில் 78 பேருக்கும், வேப்பூரில் 31 பேருக்கும், ஆலத்தூரில் 29 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 8,905 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 6,362 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,480 பேர் உள்ளனர்.

Updated On: 2 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...