/* */

பெரம்பலூர் அருகே கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

பெரம்பலூர் அருகே அன்னமங்கலத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
X

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு சில தினங்களாக 200க்கும் அதிகமாக பதிவாகி வருவகின்றது.இதில் அதிகம் கொரோனா பாதிப்பை கொண்டுள்ள பகுதியாக அன்னமங்கலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதியில் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொரோனா சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று அன்னமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட முகாமிற்கு ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

Updated On: 26 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...