/* */

திருக்குறள்,புறநானூறை மனப்பாடமாக கூறிய 3 வயது சிறுவனை பாராட்டிய அமைச்சர்

பெரம்பலூரில் திருக்குறள், புறநானூறு ஆகியவற்றை மனப்பாடமாக கூறிய 3 வயது சிறுவனை அமைச்சர் சிவசங்கர் பாராட்டினார்.

HIGHLIGHTS

திருக்குறள்,புறநானூறை மனப்பாடமாக கூறிய 3 வயது சிறுவனை பாராட்டிய அமைச்சர்
X

3 வயது சிறுவனுக்கு பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், VRIKSHA BOOK OF WORLD RECORDS எனும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீவெங்கட்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா-நடராஜன் தம்பதிகளின் இரண்டாவது மகன் மகிழன் எனும் 3 வயது சிறுவன்,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, புறநானூறு, திருக்குறள் ஆகியவற்றை மனப்பாடமாக கூறி வருகிறார். அந்த சிறுவனை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாராட்டி, "VRIKSHA BOOK OF WORLD RECORDS'' எனும் சான்றிதழை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீவெங்கட்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குன்னம் சி.இராஜேந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Aug 2021 4:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...