/* */

பெரம்பலூரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை -பணம் கொள்ளை

பெரம்பலுரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர் எம்.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பூங்கொடி, பெண் போலீஸ். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.அதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், 10 சவரன் நகையினையும் திருடிசென்றனர்.

பின்னர் அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயையும், மற்றொரு வீட்டில் 2ஆயிரம் ரூபாய் மற்றும் கம்மல் ஒன்றையும் திருடிசென்றுள்ளனர்.இது தொடர்பாக தகவல் தெரிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியில் பெண் போலீஸ் வீடு உட்பட அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Sep 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்