/* */

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் மாணவி

உலகில் உள்ள 201 நாடுகளின் பெயர்களை மனப்பாடம் செய்து 1.44 நிமிடங்களில் ஒப்பிவித்து கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வரும் மாணவி.

HIGHLIGHTS

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் மாணவி
X

மாணவி சிற்பக்கலா.

பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சூரியகலா தம்பதி மகள் சிற்பகலா13 பெரம்பலுார் சிற்பகலா தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால், இரண்டு ஆண் டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்தார். இதன்படி, உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை மனப்பாடம் செய்ய முடிவு செய்தார். தற்போது , 201 நாடுகளின் பெயர்களை, 1.44 நிமிடங்களில் ஒப்புவிக்கிறார்.

இச்சாதனையை வீடியோவாக பதிவு செய்து , டில்லி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, கலாம்ஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ளார் . தன் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 July 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...