/* */

பெரம்பலூரில் கொரோனா தொற்று விபரம்

பெரம்பலூரில் கொரோனா தொற்றுக்கு 5 பேர் பாதிப்பு, மேலும் தொற்றில் இருந்து 12 பேர் குணமடைந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் கொரோனா தொற்று விபரம்
X

பெரம்பலூர் மாவட்டம் கொரோனா நிலவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ( பெரம்பலூர் - 935 பேர், வேப்பந்தட்டை - 469 பேர், வேப்பூர் - 558 பேர், ஆலத்தூர் - 436 பேர்) 2,398 பேர் இந்நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 2,314 பேர் குணமடைந்துள்ளனர் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்.18 இன்று பெரம்பலூரில் 04 பேருக்கும், ஆலத்தூரில் 01 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 05 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 0 ஆகவும் உள்ளது. மேலும் தற்போது வரை சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூரில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை ( தனியார் மருத்துவமனை - 659, அரசு மருத்துவமனை - 24) 683 ஆகவும், இதுவரை 98,733 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 April 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...