/* */

பெரம்பலூர் அருகே 50 சவரன் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் 50 சவரன் நகை, மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் கொள்ளை.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  50 சவரன் நகை, பணம் கொள்ளை
X

பெரம்பலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ. 90ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் உரிமையாளர்கள் வீட்டில் இருக்கும் போதே நள்ளிரவில் வீடு புகுந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான 50 சவரன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

நெற்குணம் கிராமத்தில் பசும்பலூர் சாலையில் வசிக்கும் வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தீபா குழந்தைகளுடன் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று தீபா அவரது குழைந்தைகளுடன் வீ ட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவர்களது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 10 March 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...