/* */

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
X

முழு ஊரடங்கு காரணமாக நாகை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகை பேருந்து நிலையில், பழைய பேருந்து நிலையம் மற்றும் பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


இதேபோல சுற்றுலா தலங்களான உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயம் மட்டுமின்றி, பேருந்து நிலையில், கடற்கரை சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் அரவமின்றி காணப்படுகிறது. தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு இடங்களில் போலீசார் கட்டுப்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு