/* */

நாகையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு துவக்கம்

நாகை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 4 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையுில் தொடங்கியது.

HIGHLIGHTS

நாகையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு துவக்கம்
X

நாகையில் ஊராட்சி தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களை சேர்ந்த 74 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஊராட்சி தலைவர்கள்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 73வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம், 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமைகள், பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது வருகின்ற 22 ஆம் தேதி மாலை வரை 4 நாட்கள் நடைபெற இருப்பதாக நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 5:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...