/* */

நாகூர் தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு ஜமாஅத் சார்பில் முககவசம்

நாகூர் தர்காவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு இலவசமாக 5000 மாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நாகூர் தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு ஜமாஅத் சார்பில் முககவசம்
X

நாகூர் தர்காவிற்கு வந்த பக்தர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தர்காவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தர்கா வரும் பக்தர்களுக்கு நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நாள் ஒன்றுக்கு 5000 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலம் நாகூர் தர்கா உள்ளே நுழையும் பக்தர்கள், அலங்கார வாசல், ஆண்டவர் சன்னதி என பக்தர்கள் கூட்டமாக உள்ள பகுதிகளில் முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 6 Jan 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...