/* */

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை சின்மயாபள்ளியில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா
X

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார் ஒரு மாணவி.


நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது சின்மயா வித்யாலயா பள்ளி. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சிவபெருமானுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன, முன்னதாக சிவபெருமானுக்கு யாகம் செய்யப்பட்டு புனித நீரிணை அபிஷேகம் செய்தனர். இதில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.


அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பஜனை பாடல்கள் இடம்பெற்றன, இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



Updated On: 1 March 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு