/* */

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில்  கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்
X

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையம். (பைல் படம்)

நாகப்பட்டினத்தை அடுத்த வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தெற்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த வீரையன் ( 62), அவரது மனைவி சிந்தாமணி (55) ஆகிய இரண்டு பேரையும் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jun 2021 1:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...