/* */

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த  மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், திருப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்தது.

காலை நேரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையின் காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடி செய்துவரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Updated On: 23 Oct 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...