/* */

மீன் வளம் பெருக வேண்டி பெண்கள் நேர்த்திக்கடன்

மீன் வளம் பெருக வேண்டி பெண்கள் நேர்த்திக்கடன்
X

நாகை மாவட்டத்தில் மீன்வளம் பெருக வேண்டி, முளைப்பாரியை கடலில் விட்டு மீனவப் பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்த திரளான பக்தர்கள் நாகை துறைமுகம் வரை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில் மீன்வளம் பெருகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்கவும் வேண்டி பக்தர்கள் முளைப்பாரியை கடலில் விட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Updated On: 29 Jan 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது