/* */

மதுரை அருகே ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

A poster put up in support of OPS near Madurai

HIGHLIGHTS

மதுரை அருகே ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
X

மதுரையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் ஓபிசி க்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதிகளில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஆதரவாக முக்குலத்தோர் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது. அந்த சுவரொட்டியில், ஓ.பி.எஸ். மீது, பொதுக்குழு நடந்தபோது, தண்ணீர் பாட்டிலைக் கொண்டு எறிந்தது என்பது, கீழ்த்தரமான செயல் என்றும், பொதுக்குழுவை, மீண்டும் கூட்டினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், இதை தமிழக முதல்வரும், காவல்துறை இயக்குனரும் தடுக்க வேண்டும் என்றும், மேலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், முனியசாமி, ஜெயக்குமார் ஆகியோரைக் கண்டித்தும், சுவரொட்டிகள் சமயநல்லூர் பகுதியில், பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Updated On: 3 July 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்