/* */

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
X

கர்நாடக மாநிலம் பெங்களூர் வரதபால்யா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(44). கூலித் தொழிலாளி. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். பெரியசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...