/* */

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
X

கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி நகர் நான்காவது தெருவில் வசிக்கும் 29 வயது பெண், 61 வயது முதியவர், 32 வயது பெண், 51வயது பெண், 30 வயது ஆண் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வேறு யாருக்கும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. அதே போல சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On: 16 April 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?