/* */

கரூரில் வீட்டுமனை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கரூரில் வீட்டுமனை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலகம் முன்பு  வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கரூரில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் குடியிருக்க வீட்டுமனைப் பட்டா, பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவின் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், குடியிருக்க வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 16 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்