/* */

கரூர் பாஜகவில் ஒரு லட்சம் பேரை சேர்க்க திட்டம்

கரூர் தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக ஒரு லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர்  பாஜகவில்  ஒரு லட்சம் பேரை சேர்க்க திட்டம்
X

பாஜக கரூர் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்.

பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவராக செந்தில்நாதன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக கரூர் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் பாஜகவில் சேர்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என பேசினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளிடையே பாஜக வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துகளையும், அடுத்த 50 நாள்களுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Updated On: 18 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்