/* */

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது

வனத்தில் இருந்து ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்திய காட்டு யானை உயிரிழந்தது.

HIGHLIGHTS

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது
X

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரு காட்டு யானை சுற்றி திரிந்தது.

விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்ததோடு கிராம மக்களையும் அச்சுறுத்தி வந்தநிலையில் அந்த காட்டு யானை இன்று உயிரிழந்தது.

நேற்று முதல் உயிருடன் அசைவின்றி இருந்த யானையை மீட்ட வனத்துறை நெல்லை மாவட்ட வன கால்நடை மருத்துவப் பிரிவு டாக்டர் மனோகரன், தேனி மாவட்ட வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் மருத்துவ குழுவினரும், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை திடீரென உயிரிழந்து. யானையின் உடலை மீட்ட வனத்துறை அதிகாரிகள், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...