/* */

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை - குமரி அதிமுக கண்டனம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கன்னியாகுமரி மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை - குமரி அதிமுக கண்டனம்
X

பைல் படம்

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு குமரிமாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக குமரிமாவட்ட அதிமுக செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆகுயோர் கூறும் போது.

இந்த சோதனை திமுக அரசின் இயலாமையை வெளி காட்டுவதாகவும், தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்ய இயலாத திமுக பழிவாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை பார்ப்பதாகவும், அதிமுக செல்வாக்குடன் திகழும் இடத்தில் அந்த செல்வாக்கை கெடுக்கும் வகையில் திமுக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் இது போன்ற செயல்களை திமுக அரசு நிறுத்த வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் நிலை வரும் என தெரிவித்தார்.

Updated On: 11 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு