/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில்  5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதல் அமைச்சர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூபாய் 4000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க ஆணை பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.220 கோடியே 52 லட்சம் நிதி, தமிழக முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு