/* */

காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் மண்டபத்தில் அத்தி வரதர் சிலை அமைக்கப்படும்: அர்ஜீன்சம்பத்

காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் மண்டபத்தில் அத்தி வரதர் சிலையை இந்து மக்கள் நிறுவ உள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  அனந்தசரஸ் மண்டபத்தில் அத்தி வரதர் சிலை அமைக்கப்படும்: அர்ஜீன்சம்பத்
X

வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் மண்டபத்தில் அமைக்கப்பட்ட சிறிய அத்திவரதர் சிலையை தரிசனம் செய்தார் அர்ஜீன்சம்பத்.

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார் அதன்பின் அத்தி வரதர் குளம் மற்றும் சக்கரத்தாழ்வார் தரிசனம் மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது , கோடிக்கணக்கான மக்கள் தரிசித்த அத்தி வரதரின் நின்ற மற்றும் சயன கோலத்தில் திரு உருவ சிலைகள் அல்லது படங்களாகவும் அனந்தசரஸ் மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக வைக்கப்படும்.

மேலும் கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை சரியாக திமுக அரசு கொண்டாடவில்லை எனவும் இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும்,

குற்றவியல் நடைமுறை சட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒன்றாக இருக்கும் போது சிறிது சட்டத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய சிவில் சட்டத்தை முறையாக அனைவருக்கும் பொதுவாக இயற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 17 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு